---Advertisement---

ராகுல் காந்தி பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம்

Published on: February 3, 2022
---Advertisement---

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பார்லிமெண்டில் பேசியபோது, இனி தமிழ்நாட்டில் எப்போதுமே பாஜக ஆட்சியை பிடிக்க முடியாது என ஆக்ரோஷமாக ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து பாஜகவின் நடிகை குஷ்பு, தெரிவித்துள்ள கருத்தாவது,

இந்த மனிதர் எப்போதுதான் கற்றுக்கொள்வார், ராகுல் காந்தி ஜி தயவு செய்து யோசியுங்கள்.

புதுச்சேரியில் பாஜக ஆட்சிதான் தமிழ் மக்கள் எங்களை நம்பியுள்ளனர். தயவு செய்து உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.