---Advertisement---

ஓமிக்ரான் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு

Published on: December 22, 2021
---Advertisement---

நாட்டில் ஒமிக்ரான் வைரஸின் வேகம் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 4 நாட்களில் ஓமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் மீண்டும் இரவு நேர ஊரடங்கு போடப்படும் நிலைக்கு வந்துள்ளோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.