---Advertisement---

அந்த விசயத்தை செய்ய மாட்டேன் – கார்த்தி

Published on: May 28, 2021
---Advertisement---

திரையுலக மார்க்கண்டேயன் என பலரால் போற்றப்படுபவர் சிவக்குமார் திரையுலகில் மிக சிறந்த ஒழுக்கத்திற்கு உதாரணமாக இவர் கூறப்படுகிறார். இவரது மகன்களான சூர்யா ,மற்றும் கார்த்தியும் மிகவும் நல்லதொரு மனிதர்களாக சினிமா ரசிகர்களால் போற்றப்படுகிறார்கள்.

இதில் கார்த்தி  தற்போது

 பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில் புகைபிடிக்கும் காட்சி குறித்து பேசிய கார்த்தி, “கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைபிடிக்கும் படி படங்களில் நடிக்கமாட்டேன். பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளை தவிர்த்து வருகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் இதுவரை ஒரு புகைபிடிக்கும் காட்சியில் கூட நடிக்காத இரண்டு நடிகர்கள் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் மட்டுமே தான்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.