---Advertisement---

உருவாகிறது கமல்ஹாசனின் மய்யம் மாதர் படை

Published on: December 6, 2020
---Advertisement---

மக்கள் நீதி மய்யம் கட்சியினை கமல்ஹாசன் கடந்த 2018 பிப்ரவரியில் ராமேஸ்வரத்தில் துவக்கி மதுரையில் தன் கட்சியின் முதல் மாநாட்டினை துவக்கினார்.

அது முதல் கமல்ஹாசனும் கட்சிப்பணிகளில் வேகமாக செயல்பட்டு வருகிறார். கமல்ஹாசனின் கட்சியில் பல படித்த அதிகாரிகள் போன்றோர் சேர்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் கட்சியில் மய்யம் மாதர் படை என்ற புது அமைப்பு உருவாகியுள்ளது.

கட்சி சாராத பெண்கள் கூட இப்படையில் சேர்ந்து செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.