---Advertisement---

சென்னை மாநகராட்சியில் பணியாற்ற விருப்பமா

Published on: May 5, 2021
---Advertisement---

கொரோனா போன்ற இப்பேரிடர் காலங்களில் மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு புதிய புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒரு வருட தற்காலிக பணியாளர்களாக லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன் தேவைப்படுகிறார்களாம்.

இது தற்காலிகப்பணிதான் நிரந்தப்பணி அல்ல விருப்பமுள்ளவர்கள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்க.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.