---Advertisement---

சொன்னதை செய்தீர்களா? – கவினை கையும் களவுமாக பிடித்த சேரன் (வீடியோ)

By Sri
Published on: September 10, 2019
---Advertisement---

காதல் தொடர்பாக பதில் கூறும்படி லாஸ்லியாவை கவின் நிர்பந்தம் செய்தது தொடர்பாக சேரன் எழுப்பியுள்ள கேள்வி கவினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது கவின், லாஸ்லியா இருவருக்கும் சேரன் அறிவுரை கூறிவிட்டு வந்தார். முக்கியமாக, நிகழ்ச்சி முடியும் வரை காதல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என கவினிடம் அவர் கூறிவிட்டு வந்தார். ஆனால், நேற்றையை நிகழ்ச்சியில் ‘காதல் இருக்கிறதா இல்லையா என இப்போதே சொல்’ என லாஸ்லியாவிடம் கவின் கேட்டார்.

இதை ரகசிய அறையில் இருந்து கேட்ட சேரன், அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நான் அவ்வளவு கூறியும் மீண்டும் லாஸ்லியாவிடம் இப்படி பேசலாமா? என அவர் கேள்வி எழுப்பும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.