முதியவர்களின் பசி போக்கும் பூனம் பாய் படேல் மனிதாபிமானம்

ஊருக்கே ஓர் உணவகம்: ஆதரவற்ற முதியவர்களின் கண்ணீர் துடைக்கும் சர்பஞ்ச் பூனம் பாய் படேல்!

வேலைக்காக இளைஞர்கள் வெளியேறிய கிராமத்தில், பசியால் வாடிய முதியவர்களின் துயர் துடைக்கப் பெண் சர்பஞ்ச் பூனம் பாய் படேல் எடுத்துள்ள நெகிழ்ச்சியான முயற்சி.

JanakibAmmal

சர்க்கரையைக் கசக்கி இந்தியாவை இனிப்பாக்கிய டாக்டர் ஜானகி அம்மாள்!

இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர்களில் ஒருவராகப் புகழ் பெற்ற டாக்டர் இ.கே. ஜானகி அம்மாள், நம்ம ஊருக்கே உண்டான இனிப்பான சர்க்கரைக்கிழங்கை உருவாக்கி, ஒரு நாட்டு மக்களின்