தோத்துட்டா மொதல்ல அதை ஒத்துக்கிடனும…அந்த தைரியம் இருக்கா?…சூரியை பற்றி சொன்ன சசிகுமார்…
அமீரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சசிகுமார். “சுப்ரமணியபுரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இவர். அந்த படத்தின் கதாநாயகனும் இவரே. அதன் பிறகு “நாடோடிகள்” , “குட்டிப்புலி” என படம் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். …
