நான் அப்படி சொல்லல…அது அவரை பார்த்துமில்ல…அந்தர் பல்டி அடிச்ச அனிதா?…
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாராயம் குடித்ததால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ‘மெத்தனால்’ கலந்த சாராயத்தினால் தான் இந்த சோகம் நடந்ததாக தெரியவந்தது. பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து சிகீட்சை அளிக்கப்பட்டு வருகிறது. …
