மலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்
ராணிப்பேட்டை அருகே உள்ளது சோளிங்கர் இந்த ஊரில் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தீராத பல பிரச்சினைகளுக்கு இங்குள்ள யோகநரசிம்மரை வழிபட பல பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். சோளிங்கர் வந்து …
ராணிப்பேட்டை அருகே உள்ளது சோளிங்கர் இந்த ஊரில் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தீராத பல பிரச்சினைகளுக்கு இங்குள்ள யோகநரசிம்மரை வழிபட பல பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். சோளிங்கர் வந்து …
நேற்று மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு உத்தரவுப்படி 72 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் …
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் நேற்று மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 52 நாட்களாக உடல் நலிவுற்று இருந்தார். நுரையீரல் செயல்பாடுகள் மோசமானதால் நேற்று எஸ்.பி.பி …
80களில் புகழ்பெற்ற நடிகர் மோகன், இவருக்கென்று தனி செல்வாக்கு திரையுலகில் இருந்தது. மிகச்சிறந்த நடிகரான இவர் நடிக்கும் படங்களில் பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இசைப்போட்டி, இசை நிகழ்ச்சி என இவரின் படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். …
சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி பாடலின் மூலம் அறிமுகமானவர் பாடகர் எஸ்.பி.பி. அதற்கு முன்னரே அவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்துவிட்டது. அதன் பின் எம்.எஸ்.வி, இளையராஜா, …
எஸ்.பி.பி ஒரு பின்னணி பாடகர் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர் சில படங்களில் நாயகர்களுக்கு, வில்லன்களுக்கு பின்னணியும் பேசி இருப்பார். ஸ்வாதி முத்யம் என்ற திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க சிப்பிக்குள் முத்துவாக வந்தது. …
நடிகர் விவேக் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாது இசையார்வம் மிக்கவர். அதுவும் எஸ்.பி.பி , இளையராஜா என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். வெறித்தனமாக அவர்களின் இசையை ரசிப்பவர் விவேக். எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு …
பிரபல பாடகர் மனோ எண்பதுகளில் வெளிவந்த பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே பாடலின் மூலம் அறிமுகமானார். தேன்மொழி எந்தன் தேன்மொழி பாடல் மற்றும் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற மதுரை …
இயக்குனர் எஸ்.பி ஹோசிமின் இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பரத்தை வைத்து கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற படத்தை இயக்கினார். பின்பு ஆயிரம் விளக்கு படத்தை இயக்கினார் அதுவும் சரியாக …
முருகன் வள்ளியை மணம் முடித்த இடமாக வள்ளிமலை முருகன் கோவில் விளங்குகிறது. வள்ளிமலை காட்டில்தான் வேடுவர் குலப்பெண் வள்ளியை முருகன் பார்த்திருக்கிறார். அங்குதான் தனது அண்ணன் கணேசர் உதவியுடன் வள்ளியை மணம் முடித்திருக்கிறார். இப்படி …