ஹோ ஹோ கொரோனா வா வா தீபாவளி
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மக்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா எனும் பெரும் தொற்றால் இவ்வுலகில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் அனுபவித்த துயரம் சொல்லில் …
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மக்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா எனும் பெரும் தொற்றால் இவ்வுலகில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் அனுபவித்த துயரம் சொல்லில் …
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார் அந்த க்ளிக்ஸ்கள் இதோ.
நடிகர் விவேக் மரம் நடுதல், ஏரிகளை சுத்தம் செய்தல் என இயற்கை சார்ந்த பணிகளை நீண்ட வருடமாக செய்து வருகிறார். முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த கலாமின் ஆலோசனைப்படி மரக்கன்றுகளை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று நட்டு …
பா.ரஞ்சித் தற்போது ஆர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் வடசென்னையை சேர்ந்த பாக்ஸராக நடிக்கிறார். இது முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படமாகும். இந்த படத்திற்காக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல …
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியமாக சீசன் நேரமான ஏப்ரல், மே மாதங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இங்கு …
நடிகர் அர்ஜூன் அதிகமான படங்களில் ஆக்சன் வேடங்களில் நடித்திருந்தாலும் ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, உட்பட பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். இவரிடம் உதவி இயக்குனராக ஒரு காலத்தில் பணிபுரிந்தவர்தான் நடிகர் விஷால். சமீபத்தில் அவரது …
சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் ப்ளாக் எழுதி பிரபலமானவர் கேபிள் சங்கர் இவர் சில வருடங்களுக்கு முன்பு தொட்டால் தொடரும் என்ற படத்தை இயக்கினார் அதன் வரலாறே தெரியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு …
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது உத்திரகோசமங்கை. சிவன் பார்வதி பிறந்த ஊர் என்று அழைக்கப்படும் இவ்வூர் பல்வேறு சிறப்புக்களை கொண்ட சிவன் ஸ்தலம். இக்கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலில் கிறிஸ்தவ …
திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வாய் குளறி உளறி பேசுவது என்பது அன்றாடம் சமூக வலைதளங்களில் நாம் காணும் நிகழ்வாகும். ஆனால் ஸ்டாலின் மட்டுமல்லாது திமுகவை சேர்ந்த பலரும் உளறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். …
கொரோனா என்ற கொடிய நோய்க்கு வரலாறு தேவையில்லை அதன் கொடூர வரலாறு தெரியாதவர்கள் இந்த பூமியில் இருக்க முடியாது அவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தியுள்ள கொரோனாவிற்கு இன்னும் சரியான முறையில் தடுப்பூசிகள் வரவில்லை அப்படியே கண்டுபிடித்து …