செல்வராகவனின் புதிய தத்துவம்
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் என் ஜி கே படத்துக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தற்போதைய …
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் என் ஜி கே படத்துக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தற்போதைய …
முன்னாள் அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது மலேசியாவை சேர்ந்தவரும் தமிழில் நாடோடிகள் படத்தில் நடித்தவருமான சாந்தினி என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து …
கேரளாவில் பாடலாசிரியர் ஓ என் வி விருது என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஓஎன்வி விருது தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்க கேரள அரசு முடிவு செய்தது. வைரமுத்து …
முன்னாள் அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இராமநாதபுரத்தை சேர்ந்த இவர் மீது சினிமா நடிகை ஒரு புகார் தெரிவித்துள்ளார். நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவாதான் இந்த …
தற்போது கொரோனா இரண்டாவது அலை பெரு வேகமெடுத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல திரைப்பிரபலங்களும் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா …
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாமனிதன். இப்படத்திற்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தில் இரண்டாவதாக ஒரு பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது யுவன் இசையமைத்து பாடி …
திரையுலக மார்க்கண்டேயன் என பலரால் போற்றப்படுபவர் சிவக்குமார் திரையுலகில் மிக சிறந்த ஒழுக்கத்திற்கு உதாரணமாக இவர் கூறப்படுகிறார். இவரது மகன்களான சூர்யா ,மற்றும் கார்த்தியும் மிகவும் நல்லதொரு மனிதர்களாக சினிமா ரசிகர்களால் போற்றப்படுகிறார்கள். இதில் …
நேற்று தனியார் தொலைக்காட்சியில் குஷி படம் ஒளிபரப்பாகியது. அதில் வரும் முக்கியமான காட்சியை மனதில் வைத்து ஒரு ரசிகர் செல்ஃபோன் இருந்திருந்தா படம் 15 நிமிசம் முன்னாடியே முடிந்திருக்கும் என்று கூறி இருக்கிறார். இதற்கு …
சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரை பாராட்டி பல தளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. நம் தளத்திலும் அவரை பற்றிய செய்திகள் வெளியிட்டு இருந்தோம். தெருவில் அழகாக …
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது சித்தார்த் நகர் மாவட்டம். இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஏப்ரல் முதல் வாரத்தில் 20 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவர்கள் 2-ம் டோஸ் போட மே 14-ம் …