வடிவேலு நடிக்கும் நாய்சேகர் பட அப்டேட்
லைகா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நாய்சேகர். பல கட்ட பஞ்சாயத்துக்கு பின் வடிவேலு ரெட்கார்டு எல்லாம் நீங்கிய பிறகு தற்போது நாய்சேகர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுராஜ் இயக்கி …
லைகா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நாய்சேகர். பல கட்ட பஞ்சாயத்துக்கு பின் வடிவேலு ரெட்கார்டு எல்லாம் நீங்கிய பிறகு தற்போது நாய்சேகர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுராஜ் இயக்கி …
வருடா வருடம் வரும் விநாயகர் சதுர்த்தியன்று மிகப்பெரிய பிரமாண்ட விநாயகர் சிலைகளை தயார் செய்து அதை கோவில் மற்றும் பொது இடங்கள் முன்பு வைத்து ஒரு வாரத்துக்கு பின் அதை ஊர்வலமாக எடுத்து சென்று …
விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் அனபெல் சேதுபதி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாரான நிலையில் இப்படத்தில் வானில் போகும் மேகம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். …
எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1985ம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் சிகப்பு மனிதன். ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படத்தை போலவே தற்போது ஒரு படத்தை இயக்க இருக்கிறார் இவர். …
கொரோனா பேரலையால் உலகெங்கும் உள்ள மக்கள் கடும் துன்பத்தில் உழல்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய இந்த மோசமான கொரோனா தொற்று உலக மக்களை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய வைத்து மிக மோசமாக ஆக்கி விட்டது. …
அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரஞ்சித் முதல் படத்திலேயே பேசப்பட்டார். அடுத்த படமாக மெட்ராஸ் படத்தை இயக்கி பெயர் பெற்றவுடன் மூன்றாவது படமாக ரஜினியை இயக்கும் கபாலி பட வாய்ப்பு கிடைத்தது. அடுத்த …
ஆதி நடிப்பில் க்ளாப் என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் தடகள வீரராக ஆதி நடித்துள்ளார். ப்ரித்வி ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசையை இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் …
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. பாலா இயக்கிய அவன் இவன் படத்துக்கு பிறகு ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் நண்பர்கள் என்பதால் இருவருக்கும் …
சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சியில் மிகப்பெரும் ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர் ஆனால் இவர்களுக்கு உட்கார அனுமதி …