ஆட்கொல்லி புலியை கொல்ல தேடுதல் வேட்டை தீவிரம்
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை புலி கடித்து கொன்றதால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக புலியை தேடி வருகின்றனர்.இரவு வரை …
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை புலி கடித்து கொன்றதால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக புலியை தேடி வருகின்றனர்.இரவு வரை …
தமிழகத்தில் 4-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம்இடங்களில் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் …
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நாயகியாக விளங்கியவர் சமந்தா. இவருக்கும் தெலுங்கு படங்களில் முன்னணி நாயகராக நடித்த நாகசைதன்யாவுக்கும் சில வருடங்கள் முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஒரு வெப்சீரிஸில் தவறான …
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதில் ஆர்யா, ராஷிகண்ணா, விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம். மதமாற்றம் எனும் பெயரில் நடக்கும் அநியாயங்களையும் பிசிஆர் ஆக்ட் பயன்படுத்தி செய்யப்படும் விசயங்களையும் நறுக்கென்று மனதில் பதியும்படி ருத்ர தாண்டவம் படத்தில் மோகன் …
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கியாரா அத்வானி.இவர் தெலுங்கு முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து விட்டார். தற்போதும் ராம்சரண் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் வரும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் …
கூகுள் நிறுவனம் உலக அளவில் பலரும் தேடும் தேடுபொறியாகும். தனக்கு போட்டியாக இருந்த பல நிறுவனங்களை எல்லாம் பின் தள்ளி இன்று எதிலும் எல்லாவற்றிலும் கூகுளே முன்னணியாக இருக்கிறது. உலக அளவில் இந்த நிறுவனம் …
தமிழ் சினிமாவையே கட்டியாண்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் இன்று. தமிழ் சினிமாவின் சரித்திரமாக சிவாஜி போற்றப்படுகிறார். 1928ம் வருடம் அக்டோபர் 1ம் தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜி …
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் தன் மனைவியுடன் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில் தனது தொழிலுக்காக தனது மனைவி மற்றும் 5 …
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருகை பதிவேடுகளை பார்வையிட்டு பின்பு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த நிலையில் இது குறித்து பெண்ணாகரம் காவல் ஆய்வாளர் மாணிக்கவாசகம் …