---Advertisement---

சாதாரண சப் இன்ஸ்பெக்டர் சேரில் முதல்வர் உட்கார்ந்தார்- இன்ஸ்பெக்டர் நெகிழ்ச்சி ஆடியோ

Published on: September 30, 2021
---Advertisement---

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருகை பதிவேடுகளை பார்வையிட்டு பின்பு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பெண்ணாகரம் காவல் ஆய்வாளர் மாணிக்கவாசகம் என்பவர் நெகிழ்ச்சியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னுடைய 36 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு முதலமைச்சர் நடந்துகொண்டதில்லை. சாதாரண எஸ்.ஐ உட்காரும் நாற்காலியில் அமர்கிறார் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

https://twitter.com/sunnewstamil/status/1443460035812605959?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.