நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மரணம்
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் கூல் ஜெயந்த். இவர் நடன இயக்கத்தில் வந்த பல படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளன. பல படங்கள் நன்கு பேசப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடன இயக்குனர் …
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் கூல் ஜெயந்த். இவர் நடன இயக்கத்தில் வந்த பல படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளன. பல படங்கள் நன்கு பேசப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடன இயக்குனர் …
ஒடிசாவில் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று பிடிபட்டது. பின்பு பாம்பு பிடிக்கும் உரிய நபர் ஒருவர் அதை லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டார். ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த 12 …
சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவன் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் தனபால் கைது செய்யப்பட்டு …
கமல் நடித்துள்ள சபாஷ் நாயுடு உள்ளிட்ட படங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருந்த கமல் திடீர் என மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து கட்சியை வளர்ப்பதற்காக பாடுபட்டார். இதனால் …
பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா. இவர் பெண்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், பெண்களின் கல்விக்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர் இவர். இந்நிலையில் இவர் கடந்த 2012ம் ஆண்டு தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.சுடப்பட்ட உடன் லண்டனில் சிகிச்சை பெற்றார். இவரின் பெண்களுக்கு …
நடிகை கஸ்தூரி எந்த ஒரு அதிரடி கருத்துக்களையும் தயங்காமல் வெளிப்படுத்துபவர். இதனால் நிறைய பிரச்சினைகள் எழுந்தாலும் அதையும் தயங்காமல் எதிர்கொள்வார். அஜீத் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், திமுக, அதிமுகவினர் செய்யும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டுவார் …
சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் சமீபத்தில்தான் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிலையில் இவரது தயாரிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை …
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. தலைநகரம் சென்னையும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கடும் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் …
திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நவ.1 முதல் திரையரங்குகளில் நூறுசதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அனுமதியளித்து …
தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர். கோவில்கள் என்றாலே பொதுவாக அமைதிதான் அதிலும் குறிப்பாக கடற்கரையோரத்தில் ஆன்மிக மணம் கமழ நல்ல தொரு கடற்கரை காற்றை அனுபவித்தபடி முருகனை வணங்குவது …