ஒரு வழியாக தேமுதிக கூட்டணி அறிவிப்பு!
மக்களவை தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் கூட்டணி அறிவித்த நிலையில், தேமுதிக அணியில் இழுபறி நிலவியது. இதனிடையே, நேற்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் …
மக்களவை தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் கூட்டணி அறிவித்த நிலையில், தேமுதிக அணியில் இழுபறி நிலவியது. இதனிடையே, நேற்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் …
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அந்த சந்திப்பில் பேசிய …
நாடாளுமன்ற, மக்களவை தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் தான் தம் இலக்கு எனவும், …
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில், கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை நிர்ணயித்து உள்ளது, தேர்தல் ஆணையம். முதல் …
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு, வருடம் தோரும் வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். ஆஸ்திரேலியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், …
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை …
ஒரே நிதியாண்டில், திமுகவின் வருமானம் 800 சதவீதம் உயர்ந்து உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வருமான விவரங்களை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் …
கோவையில், இன்று 224 கோடி 10 லட்சம் ரூபாயில் ஸ்மார்ட் ஸிட்டி திட்டத்தின் கீழ் அமைக்க உள்ள நகரங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை …