அம்மா உணவகத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Chennai Amma Unavagam

சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்கள் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் இடங்களாக திகழ்ந்து …

Read more

கொரோனா வார்டுகள் நிரம்பியதா? ஆம்புலன்ஸிலேயே காத்திருந்த நோயாளிகள்!

தமிழகத்தில் நேற்று நாற்பது கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் நீண்ட நேரம் காத்திருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் சென்னையில் …

Read more

அந்த டி 20 போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது! ஆனால் தவறவிட்டேன் – ஹிட்மேன் வருத்தம்!

rohith 2

இலங்கைக்கு எதிரான டி 20 போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்ததாகவும் அதை தவறவிட்டதாகவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியுமா என்பதே கேள்வியாக இருந்த நிலையில் …

Read more

உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சீரியல்! அட நம்ம ராமாயணம்தான்!

rama

மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ராமாயணம் நிகழ்ச்சி உலகளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கைவசம் இருந்த எபிசோட்களை ஒளிப்பரப்பி வந்த தொலைக்காட்சி சேனல்கள் இப்போது புதிய எபிசோட்கள் இல்லாமல் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி …

Read more

சென்னையில் இரு இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! ஒன்றுகூடியதால் பரபரப்பு!

guindy

சென்னையில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் …

Read more

கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

corona marle

தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக …

Read more

கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களால் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை! கடலூரில் 7 பேருக்கு உறுதி!

koyambedu

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. …

Read more

தமிழகத்தில் ஹாட்ஸ்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களின் பட்டியல்களை பார்ப்போம்!

red, orange, green districts

கொரொனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மொத்த …

Read more

திமுக தலைவருக்கு நன்றிக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர்!

m ks

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அதிமுக தொண்டர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. …

Read more

வடகொரிய கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! வைரலாகும் புகைப்படம்!

kim 1

வடகொரிய அதிபர் இறந்துவிட்டதாக கடந்த இரு வாரங்களாக் செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். …

Read more