வனிதாவை அடுத்து நடிகை ஹன்சிகா செய்துள்ள செயலைப் பாருங்க
கொரொனாவால் இந்தியாவில்144 தடை உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கின்றன. இதனையடுத்து சினிமாதுறை சார்ந்த பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டிலேயே இருப்பதனால் போரடிக்கும் …
