3 மாத குழந்தை முதுகில் அனுமன் போல் 15 செ.மீ வால்… போராடி நீக்கிய மருத்துவர்கள்…!

3 month baby

மூன்று மாத கைக்குழந்தையின் முதுகில் இருந்த வாலை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கி இருக்கிறார்கள். தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பிபீநகரில் இருக்கும் மருத்துவர்கள் மூன்று மாத குழந்தையின் வாலை அகற்றும் அரியவகை …

Read more

4 பசங்க இருந்தும் அனாதை… பென்சனையும் புடுங்கிக்கிறாங்க… தள்ளாத வயதில் தவிக்கும் மூதாட்டி..!

patti

நான்கு மகன்கள் இருந்தும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு வருகின்றார். ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்பையம்மா என்பவருக்கு 72 வயதாகின்றது. இவருக்கு நான்கு மகன்கள் இருக்கிறார்கள். …

Read more

தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்… அவங்க பாதுகாப்பும் முக்கியம்… நீதிபதி கருத்து…!

boat

ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை தொடர்ந்து …

Read more

ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க ஒரு நல்ல வாய்ப்பு… ஒரு நாள் சுற்றுலா… தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு..!

temple 4

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா …

Read more

புரதச்சத்து நிறைந்த மோருடன் சேர்த்து புழுவும் அனுப்பி இருக்காங்க… ஆதங்கத்தில் வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ..!

amul

அமுல் நிறுவனம் தயாரிக்கும் மோர் பாக்கெட்டில் புழு இருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமீப நாட்களாக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் பொருட்களில் புழு, பூரான், கட்டைவிரல் போன்ற பொருட்கள் இருந்த …

Read more

மழை அடிச்சு வெளுக்க போகுது… நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

rain 11

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை பெய்து …

Read more

கருவாடு மீனாகாது.. கரந்த பால் மடிப்புகாது.. அதிமுகவில் சசிகலாவ சேத்துக்க முடியாது-ஆர்.பி உதயகுமார்…!

rb udhayakumar

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஆர்வி உதயகுமார் கூறியிருக்கின்றார். திமுக ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய் உயிரிழப்பு மற்றும் போதை பொருள் நடமாட்டம் குறித்து தமிழகம் முழுவதும் …

Read more

மேலும் ஒரு வழக்கு… கைதான எம் ஆர் விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்…!

vijayabasker

எம் ஆர் விஜயபாஸ்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக …

Read more

துவரை, பாமாயில் கொள்முதல்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு… ரேஷன் கடைகளில் இனி இது கிடைக்குமா..?

rasion shop

ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கின்றது. தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் …

Read more

கருணாநிதியின் நினைவு நாணயம்… இதோட விலை 2500 ரூபாயாம்… மத்திய நிதித்துறை அதிகாரி தகவல்..!

100 rs coins

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை ரூபாய் 2500 என்று மதிய நிதித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழகம் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் …

Read more