ரொம்ப சோதிக்காதிங்கடா என்னைய… கடுப்பான அமைச்சர் பொன்முடி…!

ponmudi

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி பங்கேற்று உரையாற்றினார். அப்போது Unitary State என்றால் என்ன என்று …

Read more

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 2 இந்திய வீரர்கள்… இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு…!

isro

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்காக இரண்டு இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “மனித விண்வெளி விமான மையமும், அமெரிக்காவின் ஆக்சிம் …

Read more

1 காபியை விட கம்மியா கிடைக்கும் 1 ஜிபி… புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அரசு…!

1 gb

இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டாவின் விலையை ஸ்ட்ரீட் கடையின் விலைப்பட்டியலோடு ஒப்பீடு செய்து மத்திய தொலைவு தொடர்பு துறை ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றது. இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த …

Read more

வீடியோ கேமில் மூழ்கி போன தந்தை… 3 மணி நேரம் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை…!

baby

இன்றைய உலகத்தில் பெற்றோர்களின் கவனமின்மை குழந்தைகளை பெரிதளவு பாதிக்கின்றது. நவீன மயமாக்கல் காரணமாக தொடர்ந்து பலரும் டெக்னாலஜியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தாய், தந்தையினர் ஸ்மார்ட்போனில் அதிகளவு கவனம் செலுத்துவதால் குழந்தைகளுக்கு கிடைக்க …

Read more

நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்ட வாலிபர்… தெரு நாயால் உயிர் தப்பிய அதிசயம்…!

agra

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயதான இளைஞர் ஒருவர் நிலத்தகராறு காரணமாக உயிருடன் புதைக்கப்பட்டார். பின்னர் தெரு நாய்கள் அவரைத் தோண்டி எடுத்த வினோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை …

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை எச்சரிக்கை…!

rain 21

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட சில …

Read more

நிலச்சரிவு எதிரொலி… மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!

tamilnadu 4

நிலச்சரிவு காரணமாக மலை பிரதேச மாவட்டங்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேர் இதுவரைக்கும் உயிரிழந்திருக்கிறார்கள். இருப்பினும் 4-வது நாட்களாக மீட்பு …

Read more

ஒரு உப்புமா விலை இம்புட்டா..? சமூக வலைதள பக்கத்தில் விவாதத்தை கிளப்பிய விவகாரம்..!

uppuma

சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கின்றது உப்புமா. ஆன்லைன் செயலி மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கே வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்து வருகின்றது. இப்படி ஆர்டர் …

Read more

வயநாடு நிலச்சரிவு… தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 340 ஆக உயர்வு…!

landslide 3

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து இருக்கின்றது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்து 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு …

Read more

நீலகிரியில் நிலச்சரிவா…? பொதுமக்களுக்க முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!

nilagiri

நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதள பக்கங்களில் பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்திருக்கின்றார். தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கன மழை கொட்டி …

Read more