இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட… நாடு திரும்பிய 21 தமிழக மீனவர்கள்…!

fisherman

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும் இன்று நாடு திரும்பியிருக்கிறார்கள். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் வைத்து …

Read more

ரயில்கள் ரத்து எதிரொலி… ஸ்தம்பித்துப் போன தாம்பரம்… அலைமோதும் பயணிகள் கூட்டம்…!

tambaram

ரயில்கள் ரத்தான காரணத்தினால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகின்றது. ரயில் நிலையத்தில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக இன்று முதல் …

Read more

வயநாடு நிலச்சரிவு… 4 கோடி ரூபாயை ஒதுக்கிய கேரளா அரசு…!

kerala

கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கடந்த 29ஆம் தேதி முண்டகை, சூரல் மழை, மேப்பாடி உள்ளிட்ட மூன்று பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். …

Read more

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கு… நாம் தமிழர் கட்சி அறிவித்த ஆர்ப்பாட்டம்…!

seeman

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக சீமான் தெரிவித்திருக்கின்றார். மேலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அறிவித்திருக்கின்றார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து …

Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்… மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

malai

தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் …

Read more

வயநாடு நிலச்சரிவு… 25 தமிழர்களின் நிலை என்ன…? கதறும் உறவினர்கள்…!

wayanad

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 25 தமிழர்களின் நிலை என்ன என்பதை குறித்து தற்போது வரை தெரியாமல் இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டகை, …

Read more

வயநாடு நிலச்சரிவு… 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்… வெளியான அறிவிப்பு..!

5222682 15

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த …

Read more

வயநாடு நிலச்சரிவு… யானைகளின் கருணையால் உயிர் தப்பிய குடும்பம்… நெகழ்ச்சி சம்பவம்..!

elephant

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தவித்த குடும்பம் ஒன்று யானைகளின் கருணையால் உயிர் தப்பிய சம்பவம் பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. 5-வது நாளாக இன்றும் …

Read more

வயநாடு நிலச்சரிவு கர்நாடகா சார்பாக 100 வீடுகள் கட்டித் தரப்படும்… சித்தராமையா அதிரடி..!

karnataka

வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார்கள். இதையடுத்து இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பாக …

Read more

அரசு பள்ளிகளில் தொடங்கும் நேரம் மாற்றம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!

school

புதுவையில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதுவையில் அரசு பள்ளிகளின் தொடங்கும் நேரம் மாற்றப்படுவதாக புதுவை அரசு அறிவித்து இருக்கின்றது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் காலை …

Read more