இந்தியாவிலேயே கல்வி தரத்தில் தமிழ்நாடு தான் பெஸ்ட்… தமிழக அரசு பெருமிதம்…!

education

இந்தியாவிலேயே கல்வி தரத்தில் தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகின்றது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்திருக்கின்றது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தின் கல்வி தரம் சரியாக இல்லை என்று விமர்சித்து பேசி …

Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த 10 நாட்கள் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!

school days

அரசு பள்ளிகளில் 10 நாட்கள் குறைக்கப்பட்டு அது ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் …

Read more

முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்றாங்க… பெண் மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு…!

mamtha

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லி வருகிறார் என்று கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் …

Read more

அடேங்கப்பா…! விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டு…. இத்தனை லட்சத்துக்கு ஏலமா…?

laddu

விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டுவை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கின்றார் முறுக்கு வியாபாரி. கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை வைத்து …

Read more

நாடு முழுவதும் ஆதார் கார்டு போல விவசாயிகளுக்கும்… மத்திய அரசு வெளியிட்ட புதிய திட்டம்..!

farmer

நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை இருப்பது போல விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி …

Read more

ரத்த புற்றுநோயுடன் போராட்டம்… இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்… ஆச்சரிய சம்பவம்…!

girl baby

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 வயது பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயதான பெண்ணிற்கு …

Read more

3 வயது குழந்தையை கொன்று வாஷிங்மெஷினில் போட்டு… எதிர்வீட்டுப் பெண் செய்த கொடூர சம்பவம்…!

3 year old boy

முன் விரோதம் காரணமாக 3 வயது குழந்தையை படுகொலை செய்து அதை வாஷிங்மெஷினில் போட்டு மூடி வைத்திருந்த எதிர் வீட்டுப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி …

Read more

வீடுகளுக்கு முன்பு இதுபோல போர்டு வைக்கத்தடை… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

chennai high court

சென்னையில் வீடுகளுக்கு முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. சென்னையில் பொது இடங்களில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக நோ பார்க்கிங், பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் …

Read more

இந்த 14 மாவட்டங்களில்… அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!

rain 4

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி …

Read more

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி… பெரும் அதிர்ச்சி…!

monkeybox

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கம்மை என்று அழைக்கப்படும் எம்பாக்ஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கம்மை என்று அழைக்கப்படும் எம் பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் படுவேகமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை …

Read more