---Advertisement---

நோ பார்க்கிங் விவகாரம்… தன் ஆட்டோவிற்கு தீ வைத்துக் கொளுத்திய ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: August 20, 2024
---Advertisement---

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்திருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் உடன் அந்த ஆட்டோ ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார். ஒரு கட்டத்தில் மிகுந்த விரக்தி அடைந்த ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை தீ வைத்து எரித்தார்.

ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆட்டோவிற்கு தீ வைத்ததற்காக ஆட்டோ ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். மேலும் தன்னை பழி வாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுனர் குற்றம் சாட்டியிருக்கின்றார். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க