---Advertisement---

ஜெயிலில் சிகரெட் கேட்டு நடிகைகள் தகராறு

Published on: September 20, 2020
---Advertisement---

தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராகினி திவேதி. கன்னடத்தில் முன்னணி நடிகையான இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரோடு சேர்த்து நடிகை சஞ்சனா கல்ராணியும் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து போலீசாரிடம் தொடர்ந்து அடாவடிதான் செய்து வருகின்றனரா. சமீபத்தில் ரத்தம் சிறுநீர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் பிடிவாதம் பிடித்தது உள்ளிட்ட பிரச்சினைகளை இவர்கள் செய்தார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் சிறையில் போலீசாரிடம் சிகரெட் வேண்டும் ஒன்றே ஒன்றாவது வேண்டும் என கேட்டுள்ளனர். பெண் போலீசார் கொடுக்க மறுத்ததற்கு அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனராம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.