---Advertisement---

கொரோனா வரும் போகும் கொஞ்சம் சில் பண்ணு மாப்பி பாட்டு பாடி அசத்தும் நடிகை

By Sri
Published on: March 24, 2020
Athulya Ravi
---Advertisement---

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரை ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கட்டி பிடிக்க உத்தரவு, நாடோடிகள்2 போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன் முகம் காட்டி வந்தார்.

இப்போதிருக்கும் நாட்டு நடப்பு ஏற்ப அதுல்யா ரவி இணையத்தில் பாட்டு பாடி கொரோனாவை கலாய்த்து உள்ளார்.

https://www.instagram.com/p/B9_zOMKhJQK/?utm_source=ig_embed&utm_campaign=loading

அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பலவித பிராப்ளம்ஸ் வரும் போகும் கொஞ்சம் சில் பண்ணு மாப்பி” என்ற ட்ரெண்டிங் பாட்டு வரிகளை பதிவிட்டு சுய தனிமை மற்றும் சமூக தூரம்தான் கோவிட்-19க்கு இறுதியான ஆயுதங்கள் என்று தன் கருத்தினை ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.