---Advertisement---

திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபாதையில் பாம்பு- அலறியடித்து ஓடிய பக்தர்கள்

Published on: May 22, 2022
---Advertisement---

ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து அரசு பஸ்களில் தான் மேலே செல்வர். தனியார் வாகனங்களிலும் செல்வர்.

வாகனங்களில் செல்ல விரும்பாதோர் அங்குள்ள அலிபிரி மலைப்பாதையில் செல்வர். இந்த மலைப்பாதையில் நேற்று மாலை பக்தர்கள் நடந்து சென்றபோது 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.

இதை கேள்விப்பட்டு வந்த வன ஊழியர் ஒருவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.