திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபாதையில் பாம்பு- அலறியடித்து ஓடிய பக்தர்கள்

snake

ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து அரசு பஸ்களில் தான் மேலே செல்வர். தனியார் வாகனங்களிலும் செல்வர். வாகனங்களில் செல்ல விரும்பாதோர் அங்குள்ள அலிபிரி மலைப்பாதையில் செல்வர். …

Read more

பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்தவர் மரணம்

pasavaraj poosari

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ளது கோடிகாலா என்ற கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி என்பவர். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். பிடித்த பாம்புகளை காட்டிற்குள் பாதுகாப்பாக விட்டு வந்துள்ளார். …

Read more

பாம்பு சிம்பு வம்பு

simbu easwaran

சிம்பு என்றாலே வம்பு என்றாகி விட்டது அவரே நல்ல முறையில் இருந்தாலும் இந்த சமுதாயம் அவரை இருக்கவிடாது என்று நினைக்க வேண்டி உள்ளது. அந்தக்காலத்தில் ராமநாராயணன் படங்களில் தேவர் படங்களிலும் பாம்புகளை வைத்து சாதாரணமாக …

Read more

ஊரடங்கால் சாப்பாட்டுக்கு வழியில்லை! இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பு!

snake

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பசியால் வாடிய மூன்று இளைஞர்கள் பாம்பு வேட்டையாடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் …

Read more