---Advertisement---

சபரிமலை மண்டல கால பூஜை நடை திறப்பு விபரம்

Published on: November 13, 2021
---Advertisement---

கார்த்திகை 1ம் தேதி பிறந்து விட்டாலே ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஆத்மார்த்தமாக அங்கு பக்தர்கள் சென்று வருவார்கள். 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பார்கள் நவம்பரில் ஆரம்பித்து ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு வரும் மகர ஜோதி வரை ஐயப்பன் கோவில் தொடர்ந்து திறந்திருக்கும்.

இந்த வரும் ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக வரும் நவம்பர் 15ம் தேதி கோவில் திறக்கப்படுகிறது.

தினம் தோறும் 30000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு ஊசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 15 மணி நேரத்திற்குள் எடுத்த பிசிஆர் டெஸ்ட் சான்றிதல் இருந்தால்தான் அனுமதிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க