மதுரை எம்.பியாக இருப்பவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு. வெங்கடேசன் இவர் ஒரு எழுத்தாளருமாவார்.
இவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் நவராத்திரி ஆரம்பித்த 9 நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் உடையில் வரவேண்டும் என யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் கூறி இருக்கிறது.
இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது. நவராத்திரியை மனதில் வைத்தே இவ்வாறு செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட கலர் உடையில்லாதவர்கள் என்ன செய்வார்கள் எனவும் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.













