இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கப்படுகிறது. திமுகவை தோற்கடிக்க கடும் முயற்சி நடந்து வருகிறது, முக்கியமான காலக்கட்டத்தில் இக்கூட்டத்தை நாம் கூட்டி இருக்கிறோம் .
வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் துவங்குகிறார் என அறிவிக்கப்பட்டது.
அர்ச்சுனனின் குறி போல திமுக குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும் என ஸ்டாலின் பேசினார்.













