---Advertisement---

பசும்பொன் அய்யா பற்றி விவேக்

Published on: October 30, 2020
---Advertisement---

இன்று பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களின் குருபூஜை விழா ஜெயந்தி விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பிஎஸ் கலந்து கொள்கின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் விழாவை தென்மாவட்ட மக்கள் ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர்.

இன்று தேவர் ஜெயந்திவிழாவையொட்டி நடிகர் விவேக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேசத்தை தெய்வமாகப் பார்த்தவர்; விவேகானந்தரின் சீடரான நேதாஜியை தன் குருவாகக் கொண்டவர்; குடிக்கும் நீர் விலைக்கு வரும், விளை நிலங்கள் வீடுகள் ஆகும் என்று அன்றே எச்சரித்தவர்.மண், பொன்,பெண் ஆசை அற்றவர்; தமிழ்நாட்டின் விவேகானந்தர்!என தேவர் அய்யாவை விவேக் புகழ்ந்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.