பசும்பொன்னுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய வேனில் புறப்பட்ட சசிகலா
நாளை அக்டோபர் 30 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடக்கிறது. வருடா வருடம் நடக்கும் இந்த நிகழ்வில் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வர். எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும் …
