பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது இது ஒரு வித்தியாசமான படமாகும் ஒருவர் மட்டுமே இதில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமான மீடியா செய்தியை தர்மபுரி எம்.எல்.ஏ செந்தில்குமார் எடுத்து அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல் என கூறி உள்ளார்.
இதை பார்த்த பார்த்திபன் பின்வரும் பதிலை கூறியுள்ளார்
இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தை conti என பார்த்திபன் கூறியுள்ளார்.
‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தை conti pic.twitter.com/jPC9hExYil
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 23, 2020
‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தை conti pic.twitter.com/jPC9hExYil
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 23, 2020







