---Advertisement---

விவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு

Published on: April 17, 2021
---Advertisement---

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகர் வடிவேலு நா தழு தழுக்க பேசியுள்ளார். மதுரையில் இருந்து அவர் வீடியோ மூலம் பேசியுள்ளார். அவரின் முகத்தை பார்க்க என்னால் முடியவில்லை நான் மதுரையில் இருக்கிறேன் நானும் அவனும் வாடா போடா என்று பேசிக்கொள்வோம் என வடிவேலு பேசியுள்ளார்.

பேசியபோது நா தழு தழுக்க அவர் பேசினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.