---Advertisement---

தா பாண்டியன் குறித்து விவேக் இரங்கல்

Published on: February 26, 2021
---Advertisement---

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். இவர் சிறுநீரக பாதிப்பாலும் நுரையீரல் தொற்றாலும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை மரணமடைந்தார்.

பொதுவாக கம்யூனிச தலைவர்கள் எல்லாருமே மிகவும் இயல்பாக எளிமையாக இருப்பார்கள்.

அந்த வகையில் பாண்டியனின் மறைவு குறித்து விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!! என விவேக் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.