---Advertisement---

வந்தே மாதரத்தை விசிலில் பாடி ஒலிம்பிக் வீரர்களுக்கு சமர்ப்பித்த பாடகர்

Published on: August 15, 2021
---Advertisement---

இன்று நமது சுதந்திர தினம் ஆகும் சுதந்திர இந்தியாவுக்கு இன்று பவள விழா ஆண்டு. ஆம் இன்று 75வது சுதந்திர தினம் ஆகும். இதை ஒட்டி சென்னையை சேர்ந்த கட்டிட பொறியாளர் ராஜேஸ் என்பவர் தனது விசில் மூலம் பாடல் பாடும் திறமையால் ஒரு வந்தே மாதரம் ஆல்பத்தை உருவாக்கி அதை விசில் மூலமே முழுவதும் பாடி டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு அதை சமர்ப்பித்துள்ளார்.

அவரின் இசை ஆல்பம் இதோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.