பழைய தமிழ் சினிமாவின் தில்லானா மோகனாம்பல் (1968) திரைப்படம் இன்னும் ரசிகர்களின் மனதில் நிலைக்கின்றது. இசை, நடனம், கதாப்பாத்திரங்கள் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ள இந்த படம், தமிழ் சினிமாவின் தங்க காலப்பொழுதின் முக்கிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி நடித்த காட்சிகள் திரைப்படத்தின் பலமதிப்பீடுகளை உயர்த்தியதுடன், அவர்களின் நடிப்பு திறனும் பாராட்டுக்குரியது.
திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று நடனம் மற்றும் இசை தான். நடிகை பத்மினி, நடனத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். சிவாஜி கணேசனின் நடிப்பு திறமை மற்றும் பத்மினியின் நடன திறமை ஒன்று சேர்ந்து காட்சிகளை உயிருடன் கொண்டு வந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸ் நடன காட்சிகளில், சிவாஜி கணேசன் அவருடைய முகக் கவர்ச்சியையும், நடிப்பு வெளிப்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுதினார். பத்மினி அந்த நடனத்தில் முழு மனதோடும் மற்றும் அழகிய நடனச் அசைவகளோடும் அருமையாக நடனமாடி அசைத்தி இருபார்.
ஆ. பி. நாகராஜன் இயக்கத்தில் இந்த படத்தின் காட்சிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது ஒரு சுவாரஸ்யமான பகுதி. இவர் ஒவ்வொரு காட்சிக்கும் தனி கவனம் செலுத்தி, நடிகர்கள் இடையேயான ஒருங்கிணைப்பை சரியாக முன்னெடுத்தார். படம் எடுக்கப்பட்ட இடங்கள், ஒளிப்படக் கலை மற்றும் இசை அமைப்பு அனைத்தும் அந்த காலத்திற்கேற்ற வகையில் திட்டமிடப்பட்டன.
இத்தகைய கஷ்டமான தயாரிப்பும், நடிகர்களின் அர்ப்பணிப்பும், இசை அமைப்பின் சிறப்பும் சேர்ந்து தில்லானா மோகனாம்பல்-ஐ தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படமாக மாற்றியது. இந்தப் படம் இன்று வரை ரசிகர்களிடையே பேச்சு பொருள் ஆகி, பழைய தமிழ் திரைப்படங்களின் ஓர் முத்தாக காட்சியளிக்கின்றது.
- பாவா லட்சுமணன் சொன்ன ஆனந்தம் பட சுவாரசியங்கள்
- உச்சத்தில் தனுஷ் – ‘இளையராஜா பயோபிக்’, மாரி செல்வராஜ் காவியம்! வரிசையாக காத்திருக்கும் மெகா படங்கள்!
- ‘வா வாத்தியார்’ வருகிறார்! டிசம்பர் 5-ல் கார்த்தியின் மாஸ் ஆக்ஷன் கிளாஸ் ஆரம்பம்! பாக்ஸ் ஆபிஸ் புதிய சாதனைக்கு ரெடியா?
- மோகன்லால் சாம்ராஜ்யம்: ‘விருஷப’ படத்தின் வெளியீட்டுத் தேதி ‘நவம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிப்பு!
- “அன்றுபோல கூட்டத்தை கூட்டிக்கொண்டு வரவேண்டாம்” என்று தளபதி சொன்ன பதில், உருகிய நடிகர் ராதா ரவி!!