திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். பக்தர்கள்…
robbery

நகைக்கடை கொள்ளை சம்பவம் – தப்பி ஓடிய சுரேஷ் கைது

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த அடுத்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறம்…
Trichy

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை – கொள்ளை அடித்தது யார் தெரியுமா?

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் துளையிட்டு…
roberry

திருச்சி நகைக்கடை கொள்ளை : அதிர வைக்கும் புகைப்படங்கள்

திருச்சியில் பிரபல லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது லலிதா ஜூவல்லரி நகை கடை. இந்த கடை கீழ் மற்று…
robbery

திருச்சி பிரபல நகைக்கடையில் நகை கொள்ளை – சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள்

திருச்சியில் பிரபல லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது லலிதா ஜூவல்லரி நகை கடை. இந்த கடை கீழ் மற்று மேல் தளம் என…
Reason behind senthamil selvi sucide - tamilnaduflashnews.com 01

காதல் தோல்வி… சாதி பாகுபாடு… பெண் காவலர் தற்கொலைக்கு காரணம்!

திருச்சி பெண்கள் சிறை வார்டராக பணிபுரிந்து வந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி திருச்சி பெண்கள் சிறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தங்கியிருந்த காவலர் குடியிருப்பில்…