4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்!
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, அவை மார்ச் 27 அன்று பரிசீலனை செய்யப்பட்டது. மொத்தம் 1585 மனுவில் 932 மனுக்கள் ஏற்க்கப்பட்டன, 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், ம.நீ.ம கட்சியின் நான்கு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு…