TN HealthMinister

நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரொனா தொற்றில் இருந்து, இந்திய மக்களை காப்பாற்ற முன்னச்சிரிக்கையாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை இந்திய அரசாகம் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்லாற்றியவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதனால் தமிழகம்…
corona tamilnadu

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா குறித்த தகவல்களை தினம்தோறும் ஊடகங்கள் மூலம் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்து வருகிறார். இன்று அவர் அளித்த தகவலில், தமிழகத்தில்…