மக்கள் நீதி மய்யக் கட்சி குமரவேல் கேள்வி – கோவை சரளா ஆவேசம்!
மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வெளியேறியவர் குமரவேல். கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலே கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் அவரை வைத்து நேர்காணல் நடத்தியது ஏற்றுகொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்தார்.வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில்,…









