குறையாத கொரோனா தொற்று: மே 7 வரை ஊரடங்கை நீட்டித்த முதல்வர்!
தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116லிருந்து 17,265ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 519லிருந்து 543ஆக …
