தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை… தொடரும் அட்டூழியம்…!

fisherman 2

தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். …

Read more

2-வது ஒருநாள் போட்டி… அத பத்தி நான் பேச விரும்பல… கேப்டன் ரோகித் சர்மா பேட்டி..!

rohit

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி t20 தொடரை தொடர்ந்து தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இலங்கை மற்றும் இந்தியா அணியின் இடையிலான முதல் போட்டியானது சமனில் முடிந்தது. இதையடுத்து இரு …

Read more

13மணி நேர மின் வெட்டு- ஜனாதிபதி மாளிகை முன் கோ கோத்தபயா என கோஷமிட்ட இலங்கை மக்கள்

srilanka issue

இலங்கை நாட்டில் மற்ற எந்த நாட்டிலும் இல்லாத துயரமாக 13 மணி நேர மின்வெட்டு நேற்று முதல் அமல்படுத்தப்படுகிறது. மின்சாரத்தட்டுப்பாடு மின்சாரம் வாங்க வசதி இல்லாமை, டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு, கியாஸ் தட்டுப்பாடு போன்றவற்றால் …

Read more

பெட்ரோல் மற்றும் கரண்ட் இல்லாமல் தவிக்கும் இலங்கை மக்கள்- இலங்கையின் பெருந்துயரம்

petrol and srilanka

எப்போதுமே துயரங்கள் மிகுந்த நாடாகவே இலங்கை இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாகவே போர், மற்றும் உயிரிழப்புகள் இலங்கையில் அதிகம். இந்த நிலையில் போர் போன்ற சூழல்கள் எல்லாம் கடந்த 2009டன் முடிவுற்று இலங்கை …

Read more