STR Arasan Shoot Halt : ‘நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியாச்சு’ – கொதிக்கும் டி.ராஜேந்தர்! அரசன் படப்பிடிப்பு நின்றது ஏன்?
அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது நியாயமே இல்லை! சிம்புவுக்கு ஆதரவா நிக்காத நடிகர் சங்கம்.. உண்மையை உடைக்கப்போகும் டி.ஆர்!
அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது நியாயமே இல்லை! சிம்புவுக்கு ஆதரவா நிக்காத நடிகர் சங்கம்.. உண்மையை உடைக்கப்போகும் டி.ஆர்!
இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிலம்பரசன் TR (STR) பாடியுள்ளார். சாய் அபியங்கர் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிலம்பரசன் TR (STR), அறிமுக இயக்குனர் மற்றும் நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நாங்க நாலு பேரு’ இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பிறகு சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணையவிருந்த படம் தாமதமானதற்கான காரணத்தையும், அந்த இடைவெளியில் டிராகன் படம் உருவான கதையையும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் டிஆர் (STR) இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். கோலிவுட் ஹீரோக்களில் இது ஒரு மிக முக்கியமான மைல்கல்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் ஸ்கிரிப்ட், அவர் தனது முதல் படமான ‘பொல்லாதவன்’ படத்திற்கு முன்பே எழுதியது என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்துத் தெரியாமலேயே, இயக்குனர் மீதுள்ள நம்பிக்கையில் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. நடிகர் விஜய் சேதுபதி படத்தில் நீடிக்கிறார் என்பதைத் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் ராஜு முருகன், நடிகர் சிலம்பரசன் டிஆர் (Silambarasan TR) காம்பினேஷனில் உருவாகவிருந்த பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கால்ஷீட் காரணங்களால் இந்தப் புராஜெக்ட் கைவிடப்பட்டதாக இயக்குநர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.