சபரிமலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம்

சபரிமலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம்

கடந்த நவம்பர் மாதம்  கார்த்திகை அய்யப்ப விரதம் துவக்கப்பட்டது. முதலில் டிசம்பர் மாத இறுதியில் அய்யப்பனுக்கு மண்டல் பூஜை நடைபெற்றது இதில் ஏராளமானோர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஐயப்ப விரதம் இருந்து சபரிமலை சென்று வந்தனர். இரண்டாம் கட்டமாக மகரஜோதி பூஜை…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- திட்டம் தீவிரம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- திட்டம் தீவிரம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கேரளாவிலும் இந்த திட்டம் பெரிய அளவில் இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து…