யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!
தமிழ் திரையுலகில் பல கோடி ரசிகர்களைத் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் வைகைப்புயல் வடிவேலு, தான் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பகால கட்டத்தில் தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரண் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
