ஓபிஎஸ் குறித்து பேச எதுவுமில்லை…ஈபிஎஸ் பதில்..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் குழப்பமான நிலை இருந்து வருகிறது. அதிலும் கட்சியை யார் வழி நடத்துவது என்பதில் அதிகான போட்டி நிலவியது. சசிகலா, எடப்பாடி பழனிசாமி. …
