துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர் – கட்சியில் இருந்து சஸ்பெண்ட் !
நேற்று முன் தினம் இரவு விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிர் அணித் தலைவி மஞ்சு திவாரி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். …
நேற்று முன் தினம் இரவு விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிர் அணித் தலைவி மஞ்சு திவாரி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். …
பிரதமர் மோடி நேற்று காங்கிரஸ் தலைவர்களான மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இன்று …
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று காலை 9 மணி அளவில் மக்களிடம் பேசியுள்ளார். அந்த உரையில்: “ஊரடங்கை கடைபிடித்து வரும் மக்களுக்கு நன்றி, நாட்டு …
இன்று காலை மக்களிடம் வீடியோ மூலம் பேசிய மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி வீடுகளில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள் எனக் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் …
தொலைக்காட்சிகளில் பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டு வரும் நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. உலகம் முழுவதும் …
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை அடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணிசேரா தொழிலாளர்களின் நிலைமை என்ன என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் …
மோடி சொல்வது போல நாளை ஊரங்கு உத்தரவை மக்கள் செயல்படுத்த வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் …
முன்னாள் நிதியமைச்சரும், எம்.பியுமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. வழக்கறிஞராக இருந்த அவர் …
தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று …
துணை முதல்வர் ஓ.பிஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக 38 …