மோடி மனதளவில் உடைந்து போயிட்டார்… பாடி லாங்வேஜ கவனிச்சீங்களா…? கலாய்த்த ராகுல் காந்தி…!

மோடி மனதளவில் உடைந்து போயிட்டார்… பாடி லாங்வேஜ கவனிச்சீங்களா…? கலாய்த்த ராகுல் காந்தி…!

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் தற்போது சூடு பிடித்து வருகின்றது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்களில் வாக்கு பதிவுகள் நடத்தப்பட்டு அக்டோபர் நான்காம் தேதி…
Subramanian Swamy

பாஜக மூழ்கி வரும் டைட்டானிக் கப்பல்…மோடி தலைமையை விமர்சித்த சுப்ரமணிய சாமி…

கடந்த 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா கட்சி. அதை விட பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என 2024ம் ஆண்டிற்கு பிந்தைய தேர்தலுக்குபிந்தைய கருத்து கணிப்புக்கள் சொல்லியது. ஆனால் முடிவு வந்த பின்னர் அவை…
மோடியை பற்றிய பேச்சு- கஸ்தூரியின் அதிரடி பதில்

மோடியை பற்றிய பேச்சு- கஸ்தூரியின் அதிரடி பதில்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் அப்போது அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி போன்றோரை பின்னுக்கு தள்ளி முன்னேறி வந்தவர்தான் மோடி இவர் தொல்லை தாங்காமல், சுஷ்மா, அருண் ஜெட்லி எல்லாம் இறந்தே போயிட்டாங்க…
மோடி- பேடி நாராயணசாமி விளாசல்

மோடி- பேடி நாராயணசாமி விளாசல்

புதுவை மாநில கவர்னராக இருப்பவர் கிரண்பேடி அவர்கள். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அதுமட்டுமல்லாமல் டெல்லி திகார் சிறையில் தலைமை பொறுப்பு வகித்தவர். ஓய்வுக்கு பின் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.சில வருடங்களாக இவரை புதுவை மாநில கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.…
அரசாங்கத்திடம் திட்டமும் இல்லை… பணமும் இல்லை! பிரபல இயக்குனர் விமர்சனம்!

அரசாங்கத்திடம் திட்டமும் இல்லை… பணமும் இல்லை! பிரபல இயக்குனர் விமர்சனம்!

இந்தியாவில் மூன்றாவது முறையாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றி பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார். உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முகமாக அறியப்படுபவர் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். மேலும் இப்போது அவர்…
தொலைக்காட்சியில் சாதனை படைத்த மோடியின் உரை! இத்தனைக் கோடி பேர் பார்த்தார்களா?

தொலைக்காட்சியில் சாதனை படைத்த மோடியின் உரை! இத்தனைக் கோடி பேர் பார்த்தார்களா?

இரண்டாவது முறையாக ஊரடங்கை நீட்டிப்பதாக மோடி வெளியிட்ட வீடியோவை இதுவரை 20 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து பிரதமர்…
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! மோடி அறிவிப்பு!

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! மோடி அறிவிப்பு!

இந்தியாவில் இன்றோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு முடியும் நிலையில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் இன்றோடு மோடி அறிவித்த 21…
நாளை காலை மக்களிடம் பேசும் மோடி! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

நாளை காலை மக்களிடம் பேசும் மோடி! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

ஏப்ரல் 14 ஆம் தேதி நாளை காலை பிரதமர் மோடி மக்களிடம் உரையாட இருக்கிறார். இந்தியாவில் இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு நாளையுடன்…
ஊரடங்கை நீட்டிக்கலாமா? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிக்கலாமா? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

இந்தியாவில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும்,…
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்! மருத்துவமனை சிகிச்சையின் நிலவரம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்! மருத்துவமனை சிகிச்சையின் நிலவரம்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் நல்ல உடல்நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை…