பழனி பஞ்சாமிர்தம் தரமா வழங்கப்படுது… வதந்திகளை பரப்பாதீங்க… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…!
பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகின்றது. தேவையில்லாமல் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கின்றார். திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. …
